மங்கனூர் செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா..

Manganur Church-மங்கனூர் செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா..

Update: 2021-04-10 06:15 GMT

Manganur Church

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மங்கனூர் அருகே உள்ள புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா நடைபெற்றது.

Manganur Church-கந்தர்வகோட்டை மங்கனூர் அருகே உள்ள உலக புகழ் பெற்ற புனித செபஸ்தியார் ஆலய கொடியேற்றம் நடைபெற்றது. மேலும் நள்ளிரவில் புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் சுமார் 3000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேர் நகரின் முக்கிய வீதிகளில் வரும் பொழுது கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தேர், அந்தோணியார் கோவில் தெரு வழியாக வலம் வந்தது. இந்த திருவிழாவில் முக்கிய அம்சமாக அம்மை,காய்ச்சல்,கொரோனா போன்ற கொடிய நோய்களில் இருந்து பொதுமக்களை பாதுாக்க வேண்டும் மற்றும் விவசாயம் செழிக்க வேண்டும்.பருவமழை நன்றாக பெய்ய வேண்டும் என்று. சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News