நாமக்கல்: சுதந்திர தினத்தை யொட்டி 15-ம் தேதி டாஸ்மாக் கடைகள் விடுமுறை

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை யொட்டி 15-ம் தேதி டாஸ்மாக் கடைகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-11 09:45 GMT

சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும் 15ம் தேதி, டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

வரும் 15ம் தேதி, சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். விதிமுறைகளை மீறி மதுக்கடைகள் மற்றும் பார்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News