காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடிய விடிய மழை: 341 ஏரிகள் நிரம்பியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 341 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் அவ்வப்போது கனமழை தொடர் மழை பெய்து வருகிறது.
மழை நிலவரம் :
1.காஞ்சிபுரம் - 45.40 மி.மீ
2.ஸ்ரீபெரும்புதூர் - 73.20 மி.மீ
3. உத்திரமேரூர் - 28.80 மி.மீ
4.வாலாஜாபாத் -26.00 மி.மீ
5. செம்பரபக்கம் - 90.60 மி.மீ
6. குன்றத்தூர் - 96 மி.மீ
மொத்தம் - 360.60 மி.மீ
சராசரி -60.மி.மீ
ஏரிகள் நிலவரம் :
மொத்த ஏரிகள் : 381
100 சதவீதம் நிரம்பியவை : 341
75 சதவீதம் நிரம்பியவை : 38