காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடிய விடிய மழை: 341 ஏரிகள் நிரம்பியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 341 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது

Update: 2021-11-26 03:30 GMT

மாதிரி படம் 

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் அவ்வப்போது கனமழை தொடர் மழை பெய்து வருகிறது.

 மழை நிலவரம் : 

1.காஞ்சிபுரம்  - 45.40 மி.மீ

2.ஸ்ரீபெரும்புதூர்  - 73.20 மி.மீ

3. உத்திரமேரூர்  - 28.80 மி.மீ

4.வாலாஜாபாத்  -26.00 மி.மீ

5. செம்பரபக்கம்  - 90.60 மி.மீ

6. குன்றத்தூர் - 96 மி.மீ

மொத்தம்  - 360.60 மி.மீ

சராசரி  -60.மி.மீ

ஏரிகள் நிலவரம்  : 

மொத்த ஏரிகள்                                   :   381

100 சதவீதம் நிரம்பியவை                 :   341

75 சதவீதம் நிரம்பியவை                   :  38

Tags:    

Similar News