ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஆக.23) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஆக 23) புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2023-08-22 04:45 GMT

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 23) புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஆகஸ்ட் 23) புதன்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிலிபாளையம், புங்கம்பள்ளி மற்றும் புளியம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- காவிலிபாளையம், கொண்டையம்பாளையம், கூடக்கரை, காரப்பாடி, வடுகபாளையம், குப்பந்துறை, வலாகம்பாளையம், இருகாலூர், புங்கம்பள்ளி, தேசிபாளையம், விண்ணப்பள்ளி, சுங்கக்காரன்பாளையம், சாணார்பதி, தொட்டிபாளையம், குரும்பபாளையம், புளியம்பட்டி, ஆம்பூதி, ஆலந்தூர், காரப்பாடி, கனவுக்கரை, நல்லூர், செல்லம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிப்பாளையம், மாதம்பாளையம், பொன்னம்பாளைலயம் மற்றும் வெங்கநாயக்கன்பாளையம்.

காசிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு சாலை, சங்கு நகர், சேரன் நகர், மாதவி வீதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கோவலன் வீதி, காமராஜர் வீதி 1, 2, 3, நேரு வீதி, தாத்துக்காடு, நேதாஜிவீதி 1, 2,3, சாஸ்திரி சாலை 1, 2, ரயில் நகர், கே.கே.நகர், சென்னிமலை சாலை, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரியசடையம்பாளையம், சிவம் நகர், அண்ணா நகர், சேனாதிபாளையம், தொழிற்பேட்டை, காசிபா ளையம், சாஸ்திரி நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார் மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர், காந்திஜி சாலை, ஈவி என் சாலை, முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதி 1 முதல் 8 வரை, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம், பாலாஜி நகர், ஜீவானந்தம் சாலை, தங்கப்பெருமாள் வீதி, ஈஸ்வரன் பிள்ளை வீதி, கள்ளுக்கடை மேடு மற்றும் பழைய ரயில் நிலைய பகுதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News