/* */

You Searched For "#erode news today"

ஈரோடு

ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

ஈரோட்டில் மரக்கடை மற்றும் பர்னிச்சர் கடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
ஈரோடு

ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
ஈரோடு

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
ஈரோடு

ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 96 கன அடியிலிருந்து 92 கன அடியாக சற்று குறைந்துள்ளது.

ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
ஈரோடு

ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...

ஈரோடு அடுத்த சித்தோடு கொங்கம்பாளையம் எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பு
ஈரோடு

ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்

ஈரோடு திண்டல் மலை முருகன் கோவிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
ஈரோடு

ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி சத்தியமங்கலம் ஆகிய கிளைகளில் இன்று (26ம் தேதி) மற்றும் நாளை (27ம்...

ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
ஈரோடு

பெருந்துறை அருகே முதியவர் எரித்துக் கொலை: சிறுவன் உள்பட 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே முதியவரை வெட்டிக் கொன்று தீ வைத்து எரித்துக் கொலை செய்த வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெருந்துறை அருகே முதியவர் எரித்துக் கொலை: சிறுவன் உள்பட 3 பேர் கைது
ஈரோடு

அந்தியூர் அருகே மாநில எல்லை சோதனைச் சாவடியில் எஸ்பி ஆய்வு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆய்வு மேற்கொண்டார்.

அந்தியூர் அருகே மாநில எல்லை சோதனைச் சாவடியில் எஸ்பி ஆய்வு
ஈரோடு

ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் அரசுப் பேருந்தை ஒற்றை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.

ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால் அச்சம்