/* */

பணியின் போது தற்கொலை செய்த காவலரின் குடும்பத்திற்கு ரூ 7,27 ,500 நிவாரணம்

விருதுநகரில் பணியின் போது தற்கொலை செய்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 7,27 ,500 நிவாரணம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பணியின் போது தற்கொலை செய்த காவலரின் குடும்பத்திற்கு ரூ 7,27 ,500 நிவாரணம்
X

தற்கொலை செய்து கொண்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

விருதுநகர் மாடர்ன் நகரில் வசித்தவர்கள் ராதாகிருஷ்ணன் -பானுமதி தம்பதியினர்.

ராதாகிருஷ்ணன் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார்

இவரது மனைவி பானுமதி சிவகாசி நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக தற்போது பணிபுரிந்து வருகிறார்.

ராதா கிருஷ்ணனுடன் கடந்த 1993ஆம் ஆண்டு பணியாற்றிய சக காவலர்கள் ஒன்றிணைந்து ரூபாய் 7 லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாயை அவரது குடும்பத்தினருக்கு நிவாரணமாக வழங்கினார்கள்

Updated On: 27 Feb 2022 3:14 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!