/* */

தஞ்சை மாநகராட்சி சார்பாக நடமாடும் வாகனம் மூலம் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை

தஞ்சை மாநகராட்சி சார்பாக நடமாடும் வாகனம் மூலம் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

தஞ்சை மாநகராட்சி சார்பாக நடமாடும்  வாகனம் மூலம் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை
X

தஞ்சாவூர் மாநகராட்சியில் வீடு, வீடாக சென்று கொரோனா சோதனை செய்யப்பட்டது.

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது, இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

அதேபோல் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் தொற்று உள்ள பகுதிகளில் சிறப்பு மருந்துவ முகாம் நடத்துவது,

முன்களப்பணியாளர்களுக்கு முககவசம், சானிடைசர் வழங்குதல், தடை செய்யப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.இதேபோல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து முகாம் அமைக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்,

குறிப்பாக தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளில் வீடு, வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்வது, நடமாடும் வாகனம் மூலம் பரிசோதனை செய்வது என தீவிரமாக பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2,000த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 Jun 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?