/* */

தென்காசி மாவட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தில் பணிகள் மேற்கொள்ள அனுமதி

பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தில் (நகர்புறம்) ரூ. 145.80 இலட்சம் மதிப்பீட்டில் 10 திட்டங்களுக்கு அனுமதி

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தில் பணிகள் மேற்கொள்ள அனுமதி
X

தென்காசி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தில் (நகர்புறம்) ரூபாய் 145.80 இலட்சம் மதிப்பீட்டில் 10 திட்டங்களில் அடிப்படை கட்டமைப்பு ஏற்படுத்துதல் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன. நமக்கு நாமே திட்டத்தில், திட்ட மதிப்பீட்டில் 33% மட்டுமே பொது மக்கள் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையினை அரசு வழங்கும்.

நமக்கு நாமே திட்டத்தில் பணிகள் மேற்கொள்வதற்கு, பொது மக்கள்பங்களிப்பு தொகையினை சம்மந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகத்தில் வரைவோலையாகவோ / மின்னணு பரிவர்த்தனை மூலமாகவோ செலுத்தி உரிய விவரங்களை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 11 May 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  2. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  3. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  5. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  6. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  7. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  9. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  10. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...