/* */

குற்றாலம் லாட்ஜ் உரிமையாளர்களுக்கு காவல்துறை அறிவுரைகள்

குற்றாலத்தில் லாட்ஜ் உரிமையாளர்களுக்கு காவல்துறை சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

குற்றாலம் லாட்ஜ் உரிமையாளர்களுக்கு காவல்துறை அறிவுரைகள்
X

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் ஒன்றான குற்றால அருவிகளில் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் காரணத்தினால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் குற்றாலம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் முன்னிலையில் குற்றாலம் பகுதியில் உள்ள விடுதி உரிமையாளர்களை வரவழைத்து அவர்களிடம் கொரோனா நோய் தொற்றைத் தவிர்க்க குற்றால அருவிகளில் குளிக்க அரசு தடை செய்துள்ளது.

எனவே சுற்றுலா பயணிகளுக்கு தங்குவதற்கு அறைகள் வழங்க வேண்டாம் எனவும், நோய் தொற்றைத் தவிர்க்க காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகள் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.

Updated On: 17 July 2021 6:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு