/* */

சிவகங்கை பேருந்து நிலையத்தில் காணாமல் போன இருக்கைகள்.

சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருக்கைகள் இல்லாததால் பயணிகள் தரையில் அமரும் நிலை

HIGHLIGHTS

சிவகங்கை பேருந்து நிலையத்தில் காணாமல் போன  இருக்கைகள்.
X

சிவகங்கை பேருந்து நிலையத்தில் சிவகங்கை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் வந்து செல்வார்கள். பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையத்தில் போடப்பட்ட இருக்கைகள் மாயமானதால் பயணிகள் இருக்கையில் அமர வசதி இல்லாமல் தரையில் அமர்ந்தும், வெயிலில் நின்று கொண்டும் அவதியடைந்து வருகின்றனர்.

னவே மாயமான இருக்கைகளை மீட்டு மீண்டும் பயணிகள் வசதிக்காக இருக்கைகளை அமைத்திட வேண்டும் என்றும் உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 9 May 2021 4:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  2. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  3. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்