/* */

பெரம்பலூர் அருகே மாம்பழம் விளைச்சல் அதிகம், விவசாயிகள் மகிழ்ச்சி

பெரம்பலூர் அருகே விசுவகுடியில் மாம்பழம் சாகுடியில் விளைச்சல் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே மாம்பழம் விளைச்சல் அதிகம், விவசாயிகள் மகிழ்ச்சி
X

பெரம்பலூர் அருகே விசுவகுடியில் மாம்பழம் சாகுடியில் விளைச்சல் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்காவில் உள்ள விசுவகுடி நீர்த்தேக்கம் அருகில் மாம்பழம் சாகுபடி அதிகம். இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது.

பத்து ஏக்கரில் மாம்பழம் பயிர் செய்துள்ள விவசாயி ஜெயராமன் கூறுகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையான வெயில் காரணமாக மாம்பழம் வரத்து குறைந்தது.

இந்தநிலையில் இந்தாண்டு பெய்த பருவ மழையால் மாம்பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதாகவும் இந்தாண்டு செலவு போக 5 லட்சம் வரை வருமானம் ஈட்டித்தந்துள்ளதாக விவசாயி தெரிவித்தார்.

Updated On: 1 Jun 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு