/* */

பெரம்பலூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே கிருஷ்ணாபுரத்தில், டிராக்டர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் இருந்து உடும்பியம் தனியார் சர்க்கரை ஆலைக்கு, அரவைக்காக கரும்பை ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த பெரியம்மாபாளையத்தை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க நபரின் இரு சக்கர வாகனத்தில் டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாலை 5 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து, காவல் நிலையத்திற்கும் அவசர ஊர்திக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதை அடுத்து விபத்து நிகழ்ந்த பகுதிக்கு சென்ற போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 May 2021 3:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு