/* */

கொரோனோ விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம்

முககவசம் அணியால் வரும் நபர்களுக்கு ரூ.200 ம் சமூக இடைவெளி மற்றும் கொரோனோ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு ரூ.500 ம் அபராதம்.

HIGHLIGHTS

கொரோனோ விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம்
X

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில்  முககவசம் அணியாமல் மற்றும் கொரோனோ நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதித்த வருவாய்த்துறையினர்.

பெரம்பலூர், நான்கு ரோடு பகுதியில் வட்டாட்சியர் சரவணன் தலைமையில் உதவி ஆய்வாளர் அருள் ஆகியோர் இன்று ஆய்வு பணியை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் முகக்கவசம் அணியாமலும், கொரோனே விதிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மற்றும் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதித்தனர்.

இதில் முககவசம் அணியால் வரும் நபர்களுக்கு 200 ரூபாயும், சமூக இடைவெளி மற்றும் கொரோனோ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு 500 ரூபாயும் அபராதம் விதித்தனர். ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்தி தற்பொழுது இயல்பு நிலையில் பொதுமக்கள் இருக்கும் சூழ்நிலையில், முககவசம் மற்றும் கொரோனோ நெறிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே கொரோனோ இரண்டாம் அலையை தொடர்ந்து மூன்றாம் அலை தொற்று வருவதற்கான சூழ்நிலை உருவாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Updated On: 24 July 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!