You Searched For "#முககவசம்"
ஈரோடு மாநகரம்
பஸ்களில் முககவசம் அணியாமல் அலட்சியமாக பயணிக்கும் பயணிகள்
ஈரோட்டில் தொற்று குறைந்து வரும் நிலையில் வெளியூரிலிருந்து வரும் பஸ்களில் முககவசம் அணியாமல் பயணிக்கும் பயணிகள்.
அந்தியூர்
அந்தியூர் வாரச்சந்தை : கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்ட அதிகாரிகள்
அந்தியூர் வாரச்சந்தையில் பொதுமக்களிடையே கொரோனா குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பெரம்பலூர்
கொரோனோ விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம்
முககவசம் அணியால் வரும் நபர்களுக்கு ரூ.200 ம் சமூக இடைவெளி மற்றும் கொரோனோ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு ரூ.500 ம் அபராதம்.
கோபிச்செட்டிப்பாளையம்
கொரோனா விதிமீறல் : ஒரே நாளில் ரூ.93 லட்சம் அபராதம் விதிப்பு
ஈரோட்டில் ஒரே நாளில் கொரோனா விதி மீறியவர்களிடமிருந்து ரூ.93 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆரணி
சேத்துப்பட்டு பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 5000 அபராதம்...
சேத்துப்பட்டு பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என்று ஆர்டிஓ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சாவூர்
அமைச்சர் கூட்டத்தில் முககவசம் அணியாத எம்எல்ஏ
அமைச்சர் கூட்டத்தில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் மட்டும் முககவசம் அணியாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் மீன்கடைகளில் அலைமோதும் கூட்டம்: கொரோனா 3ம் அலைக்கான...
ஈரோட்டில் கொரோனா 3ம் அலையை வரவேற்கும் விதமாக அதிகாலை முதலே இறைச்சி மீன்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பவானி
கொரோனா விதிமீறல் : முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம்...
ஈரோட்டில், ஒரேநாளில் முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம் விதிதக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம் விசைத்தறி கூடங்களில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
குமாரபாளையத்தில் உள்ள விசைத்தறிக் கூடங்கள், அரசின் வழிகாட்டுதலின்படி இயங்குகின்றனவா என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.
கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 458 பேருக்கு அபராதம்...
ஈரோடு மாவட்டத்தில், ஒரேநாளில் முகக்கவசம் அணியாத 458 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோட்டில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 243 வாகனங்கள் பறிமுதல் - ரூ.1.87...
ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 243 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1.87 லட்சம் அபராதம் விதிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
சேலம் மாநகர்
ஆதரவற்றவர்களுக்கு உணவு, முககவசங்களை வழங்கிய மாநகராட்சி ஆணையாளர்
சேலம் மாநகராட்சி பகுதியில் ஆதரவற்றவர்களுக்கு உணவு பொட்டலம் மற்றும் முககவசங்களை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.