/* */

பெரம்பலூர்: விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு நாம் தமிழர் கட்சியினர் மனு

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு நாம் தமிழர் கட்சியினர் மனு
X

விவசாயிகளுக்கு நிவாரணம் கேட்டு பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சியினர் மனு கொடுப்பதற்காக வந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மழைகாரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மானாவாரி பயிர்களை அதிக அளவு கொண்ட இம்மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை அளவுக்கதிகமான மழை பொழிவு காரணமாக விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் சேதமடைந்து குறிப்பாக மரவள்ளி, பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம் போன்ற பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் முறையான கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சார்பாக குன்னம்தொகுதி செயலாளர் இரா.ஜோக்கியம் மற்றும் பெரம்பலூர் தொகுதி செயலாளர் பாலகுரு ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர், பெரம்பலூர் தொகுதி தலைவர் முருகேசன் மற்றும் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் கீர்த்திவாசன் மற்றும் கட்சியின் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Updated On: 20 Dec 2021 1:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  2. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  3. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  6. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  8. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  10. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!