/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி  பதுக்கி வைத்திருந்த நபர் கைது
X

ரேஷன் அரிசி பதுக்கல் தொடர்பாக  கைது செய்யப்பட்ட சந்திரசேகர்.

பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சந்திரசேகர். இவர் தமிழக அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசியை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின்படி பெரம்பலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் ஆய்வாளர் அலாவுதின் மற்றும் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் ஆகியோர் லாடபுரம் கிராமத்திற்கு சென்று சோதனையிட்டனர்.

அப்போது அவர் சட்ட விரோதமாக 1240 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையொட்டி சந்திரசேகரை கைது செய்து அவர் பதுக்கி வைத்திருந்த அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 17 Nov 2021 5:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு