பெண்ணை தாக்கிய டிரைவர் கைது: பரபரப்பு..!
X
By - charumathir |1 Feb 2025 6:00 PM IST
பெண்ணை தாக்கிய டிரைவர் கைது: பரபரப்பு.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.
நாமகிரிப்பேட்டை அருகே போதையில் பெண்ணை தாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
குற்றவாளி விவரம்
நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலா பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் குபேந்திரன்(45). லாரி டிரைவரான இவர், நேற்று குடிபோதையில் அங்குள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளார்.
சம்பவ விவரம்
பின்னர், அங்கு பணியாற்றி வரும் அதே பகுதியைச் சேயர்ந்த இளையப்பன் மனைவி கோகிலா(40) தகராறு செய்துள்ளார். மேலும், தகாத வார்த்தையில் பேசி தாக்கியுள்ளார்.
போலீஸ் நடவடிக்கை
இதுகுறித்த புகாரின்பேரில், ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து குபேந்திரனை கைது செய்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu