/* */

மதுரை அருகே வைகை ஆற்றில் நீரில் மூழ்கி இருவர் சாவு: 4 பேரை தேடும் பணி தீவிரம்

மதுரை கரடிக்கல் அருகேயுள்ள அனுப்பபட்டி கிராமத்தை சேர்ந்த வினோத் குமார், அன்பரசன் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்

HIGHLIGHTS

மதுரை அருகே வைகை ஆற்றில் நீரில் மூழ்கி இருவர் சாவு: 4 பேரை தேடும் பணி தீவிரம்
X

வைகையாற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம், கரடிக்கல் அருகே வைகை ஆற்றில் சுழலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை கரடிக்கல் அருகேயுள்ள அனுப்பபட்டி கிராமத்தை சேர்ந்த வினோத் குமார், அன்பரசன் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் இறங்கி குளித்த 6 பேர் சுழலில் சிக்கிய நிலையில் மீதமுள்ள நால்வரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் உயிரிழந்த வினோத்குமார் சி ஆர் பி .எப் வீரராவார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது நண்பர் அன்பரசனும் உயிரிழந்துள்ளார். கூறப்படுகிறது. சுழலில் சிக்கிய அதே ஊரைச் சேர்ந்த 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை, திருமங்கலம், செக்கானூரணி போன்ற பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 4 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 9 Aug 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  2. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  3. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  6. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  8. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  10. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!