Begin typing your search above and press return to search.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாெதுமக்கள் குறைகேட்பு கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 158 மனுக்கள் பெறப்பட்டன.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 158 மனுக்கள் பெறப்பட்டன.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் டி.ஆர்.ஓ., விஜய்பாபு தலைமையில் நடந்தது. கூட்டத்தில், 158 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி முடிக்கும்படி அந்தந்த துறை அலுவலர்களிடம் டி.ஆர்.ஓ., அறிவுறுத்தினார்.