/* */

முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது

HIGHLIGHTS

முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
X

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்



இது குறித்து மாவட்ட ஆட்சியர்பி.என்.ஸ்ரீதர் கூறியதாவது: கொரோனா என்னும் பெருந்தொற்றிற்கு பேராயுதம் தடுப்பூசி மட்டுமே.

செலுத்திக்கொள்வதால் எவ்விதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு தொற்று ஏற்பட்டாலும் நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்தளவே காணப்படுவதாக இந்தியமருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐஊஆசு) தொpவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியானது அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுக்கா மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூhp மருத்துவமனை உள்ளிட்டகள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் முன்கள பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது என்றார் அவர்.

Updated On: 10 Jan 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...