/* */

பாறையில் வழுக்கி விழுந்து பெண் பலி : போலீசார் விசாரணை

நந்தனார்புரம் அருகே உள்ள கம்பபாறை குவாரி குளத்தில் சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் நிறைய தேங்கியிருந்துள்ளது.

HIGHLIGHTS

பாறையில் வழுக்கி விழுந்து பெண் பலி : போலீசார் விசாரணை
X

துணி துவைக்க வந்த பெண் பாறையில் வழுக்கி தண்ணீரில் விழுந்து உயிரிழப்பு.

திண்டுக்கல் ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி நந்தனார்புரம் அருகே உள்ள கம்பபாறை குவாரி குளத்தில் சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் நிறைய தேங்கியிருந்துள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதி நெட்டுதெரு முனிசிபல் காலனியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி கம்பபாறை குவாரி குளத்தில் துணி துவைப்பதற்காக கையில் பையுடன் இறங்கிய போது பாறையில் வழுக்கி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அருகில் இருந்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து தாடிக்கொம்பு காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்த்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Aug 2021 6:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு பேபியே..எங்கள் செல்லமே பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு சின்னக் கண்மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. தேனி
    மீண்டும் 2011ஐ உருவாக்கி விடாதீர்கள் : கேரளாவிற்கு விவசாயிகள்...
  4. அரசியல்
    எதிர்க்கட்சியை என் எதிரியாக கருத வேண்டாம் : பிரதமர் மோடி
  5. ஸ்ரீரங்கம்
    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நிறைவு
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
  7. நாமக்கல்
    விவசாயி மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டரை...
  8. தமிழ்நாடு
    பத்திரப்புதிவு துறையில் நிலம் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கும் பணி...
  9. ஈரோடு
    ஈரோட்டில் வாக்கு எண்ணும் பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி
  10. சினிமா
    தக் லைஃப் படத்துக்காக... திரிஷாவின் புகைப்படங்கள் வைரல்..!