/* */

பெட்ரோல், டீசல்,விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல்,விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

செங்கல்பட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் எஸ்.கே.பி.பி கோபி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைக்க தவறிய மத்திய, மாநில அரசை கண்டித்தும், கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், கோஷங்களை எழுப்பினர். இதில், மக்கள் நீதிமயம் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 July 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  5. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  6. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  7. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  9. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!