/* */

கேபிள் வயர் அறுந்து விழுந்து ரயில் சேவை பாதிப்பு

கேபிள் வயர் அறுந்து விழுந்து ரயில் சேவை பாதிப்பு
X

ஊரப்பாக்கம் ரயில்நிலையம் அருகே, செங்கல்பட்டு-தாம்பரம் ரயில் வழித்தடத்தில் ஓவா் ஹெட் கேபிள் வயர் அறுந்து விழுந்ததால் இரயில் சேவை பாதிப்பு அடைந்தது.

செங்கல்பட்டு மாவட்டம்ஊரப்பாக்கம் ரயில்நிலையம் அருகே ரயில் வழித்தடத்தில் ஓவா் ஹெட் கேபிள் வயர் அறுந்து விழுந்தது. இதனால் சென்னை எழும்பூருக்கு வரவேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் செங்கல்பட்டு அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது. அதைப்போல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருமால்பூா் ஆகிய இடங்களிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

இதனால் காலை நேரங்களில் அலுவலகம் மற்றும் வேலைக்கு செல்லும் பயணிகள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே உள்ள ரயில் நிலையங்களில் தவித்தனர். தாம்பரம்,செங்கல்பட்டு ஆகிய ரயில்நிலையங்களிலிருந்து ரயில்வே மின்பொறியாளா்கள் விரைந்து வந்து பழுதை சரிபாா்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Updated On: 3 April 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு