Begin typing your search above and press return to search.
செங்கல்பட்டு மாவட்ட புதிய எஸ்.பி பொறுப்பேற்பு
செங்கல்பட்டு மாவட்ட புதிய எஸ்.பியாக சுந்தரவதனம் பொறுப்பேற்று கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பியாக இருந்த கண்ணன், சென்னை வணிக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது, செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய எஸ்.பியாக முன்னாள் சென்னை போக்குவரத்து துணை ஆணையர் சுந்தரவதனம் நியமனம் செய்யப்பட்டு இன்று மாலை அவர் பதவியேற்றுக் கொண்டார்.