/* */

ஜெயங்கொண்டம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு

ஜெயங்கொண்டம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவ,மாணவிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் பட்டங்கள் வழங்கினார்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில்  அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு
X

ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர் மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

ஜெயங்கொண்டம் நகரில் அமைந்துள்ள நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி நிறுவனத் தலைவர் சிலம்புசெல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ,மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.

இவ்விழாவில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பா, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மா.செ.சிந்தனைசெல்வன், எம்.ஆர்.சி கல்வி நிருவனங்களின் தாளாளர் எம்.ஆர்.இரகுநாதன்,தி.மு.க சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Updated On: 14 Oct 2021 6:49 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!