/* */

அரியலூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் "பதிவு குறை தீர்க்கும் முகாம்"

திங்கட்கிழமை தோறும் "பதிவு குறை தீர்க்கும் முகாம்"அரியலூர் மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் பதிவுத் துறையில் பொதுமக்களிடமிருந்து பதிவு தொடர்பாக புகார்கள் அதிக எண்ணிக்கையில் பெறப்பட்டு வருகின்றன. சொத்து பதிவு தொடர்பான புகார்களை பொதுமக்கள் பெரும்பாலும் நேரடியாகவே அளிக்க விரும்புவதால் திங்கட்கிழமை தோறும் "பதிவு குறை தீர்க்கும் முகாம்" வாரந்தோறும் அரியலூர் மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்) மாவட்டப்பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே, மேற்படி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 13 Oct 2021 11:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...