/* */

அரியலூரில் கருப்பு பேட்ஜ் அணிந்து செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தனியார் தொலைக்காட்சி அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

அரியலூரில் கருப்பு பேட்ஜ் அணிந்து செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

ஆட்சியர் அலுவலம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரியலூர் மாவட்ட செய்தியாளர்கள்.

அரியலூர் மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் சார்பில், கடந்த 3ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, தொலைக்காட்சி நிறுவனத்தை தாக்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்கியவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். செய்தியாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்பாட்டத்தில் மாவட்டத்திலுள்ள செய்தியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியிடம் மனு அளித்தனர்.

Updated On: 16 Aug 2021 9:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு