/* */

செந்துறையில் சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

செந்துறை ஊராட்சி மன்ற வளாகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் புதிய வட்டாட்சியர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

செந்துறையில் சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
X

செந்துறை ஊராட்சி மன்ற வளாகத்தில் சட்டமேதை அம்பேத்கார் பிறந்தநாள் புதிய வட்டாட்சியர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


அரியலூர் மாவட்டம் செந்துறை முதல்நிலை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று ஏப்ரல் 14 ந்தேதி சட்டமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்த தினம் தமிழக அரசு வழிகாட்டுதல் படி சமத்துவ நாளாக ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் கடம்பன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கார் திருவுருவ படத்திற்கு புதிய வட்டாட்சியராக பொறுப்பேற்கும் துரை மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஊராட்சி உறுப்பினர் சேகர், பட்டாத்தாள் ராஜேந்திரன் செல்வம்கலையரசி, நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கடம்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் செ.வெ.மாறன், மாவட்ட அமைப்பாளர் செல்லமுத்து ஓய்வுபெற்ற ஆசிரியர் குப்புசாமி மற்றும் தூய்மை பணியாளர்கள் தூய்மைகாவலர்கள் மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தினர். பொதுமக்கள் அனைவருக்கும் ஊராட்சி தலைவர் இனிப்புகள் வழங்கினார்.

Updated On: 14 April 2022 9:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு