Begin typing your search above and press return to search.
16ம்தேதி அரசினர் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவர்கள் கலந்தாய்வு
16ம்தேதி திங்கட்கிழமைக்கு முதல் அரசினர் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவர்கள் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
கீழப்பழுவூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தமிழரசு விடுத்துள்ள செய்திகுறிப்பில்,
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியர்களுக்கு 16.08.2021 அன்று காலை 8.30 மணி முதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. பாடப்பிரிவு தேர்வு செய்த மாணவ, மாணவிகள் அன்றே அசல் சான்றிதழ்கள் மற்றும் கட்டணம் ரூ.2328 செலுத்த வேண்டும் என கல்லூரி முதல்வர் தமிழரசு தெரிவித்துள்ளார்.