Begin typing your search above and press return to search.
அரியலூர் மாவட்டத்தில் இடியுடன் கனமழை: செந்துறையில் 5.8 செ.மீ. பதிவு
நேற்று பெய்த மழையில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் 5 .8 செ.மீ மழை பதிவாகி உள்ளது
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டதில் நேற்று மாலை தொடங்கிய இடி மின்னலுடன் கூடிய மழை, நள்ளிரவை கடந்தும் தொடர்ந்தது. அரியலூர் மாவடத்தில், நேற்று பெய்த மழையில் அதிகபட்சமாக, செந்துறை பகுதியில் 5 .8 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மழை விவரம் வருமாறு:
அரியலூர் - 16.1,மி.மீ
ஜெயங்கொண்டம் - 27.1 மி.மீ
திருமானூர் - 23.8Iமி.மீ
ஆண்டிமடம் - 42.Iமி.மீ
செந்துறை - 58.Iமி.மீ