You Searched For "#முறைகேடு"
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் சர்ச்சையில் சிக்கிய குன்றத்தூர் வட்டாட்சியர்...
55 நிமிடத்தில் முறைகேடாக பட்டா வழங்கிய புகாரில் சிக்கிய குன்றத்தூர் வட்டாட்சியர் பிரியா மீது துறை விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
நாமக்கல்
பத்திரப்பதிவில் முறைகேடு புகார்: பரமத்திவேலூர் சார்பதிவாளர்
பத்திரப்பதிவில் முறைகேடு புகார் எதிரொலியாக, பரமத்தி சார்பதிவாளர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், பரமத்தி பத்திரப்பதிவு அலுவலகத்தில்,...
மேலூர்
குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு
மதுரை குரூப் 4 டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு வழக்கை, சிபி சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பரமத்தி-வேலூர்
கபிலர்மலை கோயில் தேர் திருப்பணியில் முறைகேடு: அறநிலையத்துறை அலுவலர்...
கோயில் நிர்வாகத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்த கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தேனி
தேனி நகராட்சியில் பலகோடி முறைகேடு: சாட்டையை சுழற்றுவாரா முதல்வர்...
தேனி நகராட்சியில் ரோடு சீரமைப்பதாக கூறி பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என தி.மு.கவினர் புகார் கிளப்பி உ ள்ளனர்
விளவங்கோடு
லாரி ஒப்பந்தத்தில் முறைகேடு, பல லட்சம் ரூபாய் மோசடி, சங்க தலைவர் மீது...
லாரி ஒப்பந்தத்தில் முறைகேடு, பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்று இருப்பதாக சங்க தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு
பணி நியமனம் வழங்கியதில் 12 கோடிக்கு மேல் ஊழல் புகார்: சாட்டையை...
தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் பணி நியமனம் வழங்கியதில் 12 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடை பெற்றதாக குற்றச்சாட்டு.
திருப்போரூர்
முறைக்கேட்டில் ஈடுபட்ட சத்துணவு அமைப்பாளர் தற்காலிக பணிநீக்கம்
செங்கல்பட்டு அருகே முறைக்கேட்டில் ஈடுபட்ட சத்துணவு அமைப்பாளர் தற்காலிக பணிநீக்கம் செய்து செங்கல்பட்டு கலெக்டர் ஆர்.ராகுல்நாத் உத்தரவு.
ஆவடி
ஆவின் பணி நியமன முறைகேடு: இரும்புகரம் கொண்டு நடவடிக்கை - அமைச்சர்...
ஆவின் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் ஆய்வறிக்கை கிடைத்ததும் இரும்புகரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர்...
சைதாப்பேட்டை
டெண்டர் முறைகேடு : முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான வழக்கு ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கை 4 வார காலத்திற்கு ஒத்திவைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வால்பாறை
முறைகேடு புகார்: வால்பாறை நகராட்சி முன்னாள் ஆணையர் பவுன்ராஜ் மீது...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி ஆணையராக இருந்த பவுன்ராஜ் மீது, நிதி மோசடி செய்ததாக, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை
அதிமுக ஆட்சியில் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் முறைகேடு:...
அதிமுக ஆட்சி காலத்தில் மருத்தவ பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.