/* */

முறைக்கேட்டில் ஈடுபட்ட சத்துணவு அமைப்பாளர் தற்காலிக பணிநீக்கம்

செங்கல்பட்டு அருகே முறைக்கேட்டில் ஈடுபட்ட சத்துணவு அமைப்பாளர் தற்காலிக பணிநீக்கம் செய்து செங்கல்பட்டு கலெக்டர் ஆர்.ராகுல்நாத் உத்தரவு.

HIGHLIGHTS

முறைக்கேட்டில் ஈடுபட்ட சத்துணவு அமைப்பாளர் தற்காலிக பணிநீக்கம்
X

மாதிரி படம் 

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சீயாலங்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வரப்பெற்ற புகார் மீது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) காஞ்சிபுரம் நேரடி விசாரணை நடத்தினார். அதில், இம்மையத்தில் உலர் உணவுப் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவின்படி வழங்கப்படாத நிலை உள்ள காரணத்தால், சீயாலங்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் பொறுப்பு வகிக்கும் மலாலிநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி சத்துணவு அமைப்பாளர் சந்திரவேலன் என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் ஆர்.ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 20 July 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்