/* */

ஆவின் பணி நியமன முறைகேடு: இரும்புகரம் கொண்டு நடவடிக்கை - அமைச்சர் நாசர்

ஆவின் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் ஆய்வறிக்கை கிடைத்ததும் இரும்புகரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஆவின் பணி நியமன முறைகேடு: இரும்புகரம் கொண்டு நடவடிக்கை - அமைச்சர் நாசர்
X

ஆவின் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் ஆய்வறிக்கை கிடைத்ததும் இரும்புகரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

ஆவடி அருகே திருநின்றவூரில் ஸ்ரீ பாலமுருகா ஆலயத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நலிவடைந்த குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு 50 க்கும் மேற்பட்டோருக்கு நிதி உதவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்:-

முந்தைய அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் தகுதி இல்லாதவர்களுக்கு நியமினம் செய்துள்ளனர். அவர்களின் பதவி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிப்படை தன்மையுடன் அந்த பதவிகளுக்கு தகுதி உள்ளவர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்த முழு தவறுகளுக்கும் காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர், இடைத்தரகர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளனர் என கூறியவர், இந்த பணி நியமன விவாகரம் தொடர்பாக ஆவினில் உள்ள 25 யூனியன்களுக்கும் ஆய்வறிக்கை கோரப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை கிடைக்கப்பெற்றதும் முதல்வரின் ஆலோசனை படி இரும்புகரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Updated On: 3 July 2021 9:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு