/* */

You Searched For "#தூத்துக்குடி"

விளாத்திகுளம்

தூத்துக்குடி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

சங்கரலிங்கபுரம் அருகே பெண்ணிடம் தகராறு செய்து, கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
தூத்துக்குடி

தூத்துக்குடியில் வன உயிரின வார விழா ஓவிய போட்டி: மாணவர்கள் பங்கேற்க...

தூத்துக்குடியில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஒவிய போட்டிகள் நடைபெற உள்ளது.

தூத்துக்குடியில் வன உயிரின வார விழா ஓவிய போட்டி: மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
திருச்செந்தூர்

உடன்குடியில் முன்னாள் தனிப்பிரிவு காவலரின் மனைவி வெட்டிக்கொலை

உடன்குடியில் முன்னாள் தனிப்பிரிவு காவலரின் மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடன்குடியில் முன்னாள் தனிப்பிரிவு காவலரின் மனைவி வெட்டிக்கொலை
விளாத்திகுளம்

வலைதளங்களில் ஆயுதங்களுடன் புகைப்படங்கள் பதிவு: இளைஞர் அதிரடி கைது

விளாத்திக்குளம் அருகே சொக்கலிங்கபுரம் பகுதியில் ஆயுதங்களை வைத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பரப்பியவர் கைது.

வலைதளங்களில் ஆயுதங்களுடன் புகைப்படங்கள் பதிவு: இளைஞர் அதிரடி கைது
தூத்துக்குடி

திமுக கூட்டணியில் குழப்பம் - எங்களுக்கு இல்லை: பாஜக தலைவர் அண்ணாமலை

தேர்தல் இட ஒதுக்கீடு குறித்து திமுக கூட்டணிக்குள் நிலவும் குழப்பம் எங்களுக்குள் இல்லை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

திமுக கூட்டணியில் குழப்பம் - எங்களுக்கு இல்லை: பாஜக தலைவர் அண்ணாமலை
தூத்துக்குடி

தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 8 லட்சம் மோசடி செய்தவர்...

தூத்துக்குடியில் சிலரிடம் வேளாண்மை துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தவர் கைது.

தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 8 லட்சம் மோசடி செய்தவர் கைது
தூத்துக்குடி

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கிராம உதவியாளர் சங்கத்தினர்...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் தூத்துக்குடி ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு
தூத்துக்குடி

சிறப்பாக பணியாற்றிய 20 போலீசாருக்கு எஸ்பி., வெகுமதி வழங்கி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 20 போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சிறப்பாக பணியாற்றிய 20 போலீசாருக்கு எஸ்பி., வெகுமதி வழங்கி பாராட்டு
தூத்துக்குடி

வஉசி துறைமுகத்தில் அப்ரெண்டிஸ் பணி : ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் அப்ரெண்டிஸ் பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வஉசி துறைமுகத்தில் அப்ரெண்டிஸ் பணி : ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு
தூத்துக்குடி

வெறிநாய்க்கடி நோய் தினம்: கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி முகாம்

சர்வதேச வெறிநாய்க்கடி நோய் தினத்தையொட்டி, தூத்துக்குடி கால்நடை மருத்துவமனையில், தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

வெறிநாய்க்கடி நோய் தினம்: கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி முகாம்
ஓட்டப்பிடாரம்

சவலாப்பேரி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சவலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில், எஸ்பி ஜெயக்குமார் தலைமையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சவலாப்பேரி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி

மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள்...

மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியலில் ஈடுபட்ட 204 பெண்கள் உட்பட 843 பேர் கைது.

மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் மறியல்: 843 பேர் கைது