You Searched For "#திருநெல்வேலி செய்தி"
திருநெல்வேலி
நடமாடும் தடுப்பூசி வாகன மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் ...
சீதபற்பநல்லூரில் நடமாடும் மருத்துவ வாகன தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
திருநெல்வேலி
நடமாடும் மருத்துவ வாகன தடுப்பூசி முகாம், அமைச்சர் சுப்பிரமணியன்...
சீதபற்பநல்லூரில் நடமாடும் மருத்துவ வாகன தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாளையங்கோட்டை
பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சியில் 100 கவிஞர்களுக்கு "பாரதி பைந்தமிழ்ச்...
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடந்த பாரதி நூற்றாண்டு நிகழ்ச்சியில், 100 கவிஞர்களுக்கு பாரதி பைந்தமிழ்ச் சுடர் விருது வழங்கப்பட்டது.
பாளையங்கோட்டை
நெல்லையில் கொரோனா கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த அமைச்சர்...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாளையங்கோட்டை
நீட் தேர்வு விலக்கு முயற்சியில் தோல்வி ஏன்? அமைச்சர் மா.சுப்ரமணியன்...
குறைந்த அவகாசம் இருந்ததால், இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதில் வெற்றி அடைய முடியவில்லை என, அமைச்சர் மா.சுப்ரமணியன்...
திருநெல்வேலி
நெல்லையில் 17 மையங்களில் நீட் தேர்வு: சோதனைக்கு பின் மாணவர்கள் அனுமதி
நெல்லையில் நீட் தேர்வு எழுதுவதற்கு வந்த மாணவ- மாணவிகள் கட்டுப்பாடுகளுடன்,வெப்பப் பரிசோதனைக்கு பின்பு தேர்வு மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.
திருநெல்வேலி
பாரதி படித்த பள்ளியில் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சி: ஆவணப்படம்
பாரதியின் வாழ்க்கை வரலாறை குறிப்பிடும் வகையில் இளையபாரதி என்ற தலைப்பில் ஆவணப்படத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டார்.
பாளையங்கோட்டை
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பாரதியார் நினைவு தினம் அனுசரிப்பு
அரசு அருங்காட்சியகத்தில் பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளின் கவிதை போட்டிகள் நடைபெற்றது.
திருநெல்வேலி
மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு: பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போட்டி
மகாகவி பாரதி நூற்றாண்டு நினைவையொட்டி, நெல்லை சங்கர் நகர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற்றன.
திருநெல்வேலி
நெல்லையில் பாரதியார் நினைவு நாள்: பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை
நெல்லையில் பாரதியாரின் நினைவு நாளையொட்டி அவரது முழு உருவ சிலைக்கு பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பாளையங்கோட்டை
நெல்லை, தென்காசி மாவட்ட மின் பகிர்மான வளர்ச்சித்திட்ட ஆய்வு கூட்டம்:...
மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் புதிய 25 எம்.வி.ஏ திறன் கொண்ட மின்மாற்றியை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
பாளையங்கோட்டை
இளைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள குறுங்காடு வளர்ப்பு திட்டம்: ஆட்சியர்...
நெல்லை மாநகரில் பசுமையை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையிலும் 151 மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படவுள்ளது.