You Searched For "#TiruvallurDistrictNews"
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல்
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் அதிமுக சார்பில் வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் வேட்பாளார்கள் நேர்காணல் நடைபெற்றது.
திருவள்ளூர்
பூண்டி ஒன்றிய துணைத் தலைவரின் கணவர் அலுவலக விவகாரங்களில் தலையீடு
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றிய குழு துணைத் தலைவரின் கணவர் அலுவலக விவகாரங்களில் தலையிடுவதாக முன்னாள் அமைச்சர் ரமணா கலெக்டரிடம் புகார் அளித்தார்.
திருவள்ளூர்
தனியார் கோழிப்பண்ணையில் 60 டன் ரேஷன் அரிசி பதுக்கல்
திருவள்ளூர் அருகே தனியார் கோழிப்பண்ணையில் 60 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கைப்பற்றினர்.
கும்மிடிப்பூண்டி
தனியார் மருத்துவமனையில் இறந்து பிறந்த குழந்தை விவகாரம் : 3 நர்சுகள்...
ஊத்துக்கோட்டை தனியார் மருத்துவமனையில் இறந்து பிறந்த குழந்தை விவகாரத்தில் போலீசார் 3 நர்சுகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கும்மிடிப்பூண்டி
27- வது அகில உலக யோகா போட்டி கும்மிடிப்பூண்டி பள்ளி மாணவன்
27- வது அகில உலக யோகா போட்டி கும்மிடிப்பூண்டி பள்ளி மாணவன் இரண்டாமிடம் பிடித்தார்.
பூந்தமல்லி
ஊருக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும் : பொது மக்கள்...
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும் என்று பொது மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
திருத்தணி
பள்ளிப்பட்டு அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா: எம்எல்ஏ...
பள்ளிப்பட்டு அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவை எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர்
பெண் குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்து பாடல்: கானா பாடகர் சரவெடி சரண்...
பெண் குழந்தைகளை பற்றி ஆபாசமாக சித்தரித்து பாடல் பாடிய கானா பாடகர் சரவெடி சரணை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆவடி
திருநின்றவூரில் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்
திருநின்றவூரில் உள்ள இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீர் செய்து தரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருத்தணி
திருத்தணி பிரதான சாலையில் தாறுமாறாக ஓடிய பேருந்து : பயணிகள் பீதி
திருத்தணி சாலையில் ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு நோய் ஏற்பட்டதால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பேருந்தை சாதுரியமாக டிரைவர் நிறுத்தியதால் பயணிகள்...
பூந்தமல்லி
பூந்தமல்லி பேருந்து நிலத்தியத்தில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு...
பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி
கிறிஸ்தவ ஆலயத்தின் பங்கு தந்தையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெரியபாளையத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தில் பங்குத்தந்தையின் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.