/* */

பூந்தமல்லி பேருந்து நிலத்தியத்தில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

பூந்தமல்லி பேருந்து நிலத்தியத்தில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா
X

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா

தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மின்சார வாரியம் சார்பில் மின்சார சேமிப்பு வாரம் என்ற பெயரில் மின்சாரம் மின் உற்பத்தி கழக ஊழியர்கள் ஆங்காங்கே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக பூந்தமல்லி பேருந்து நிலையம் முன்புவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி போரூர் கோட்டம் சார்பாக விழிப்புணர்வு நடைபெற்றது .இதில் 100 க்கும் மேற்ப்பட்ட மின் வாரிய ஊழியர்கள் ,அதிகாரிகள் கலந்து கொண்டனர் .

இதில் சூரிய மின் சக்தியை பயன்படுத்துவோம், பூமி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவோம். மின்சாரத்தை மிச்சப்படுத்தும் பல்புகளை பயன்படுத்த வேண்டும். மின்சாதனப் பொருள்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் அதன் மூலம் மின்சார சேமிப்பை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்ற வாசகங்கங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் விநியோகம் செய்ததோடு மின்சாரத்தை சேமிப்போம் என்ற கோஷங்களையும் எழுப்பினர்.
இதில் மின் வாரிய பொறியாளர்கள் முத்து,சிவகுமார் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Updated On: 18 Dec 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!