You Searched For "#GanjaSale"
குளச்சல்
குமரியில் கஞ்சா விற்பனை - கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் கைது
குமரியில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது; இது தொடர்பாக, கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில்: கஞ்சா விற்ற 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
சங்கரன்கோவில் அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: குமரியில் 3 பேர் கைது
குமரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கடையநல்லூர்
கடையநல்லூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
கடையநல்லூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
சங்கரன்கோவில்
புளியங்குடியில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
புளியங்குடியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்; அவரிடம் இருந்து, ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
குமாரபாளையத்தில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீழ்பெண்ணாத்தூர்
வேட்டவலம் அருகே கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
வேட்டவலம் அருகே கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி
அதிகரித்து வரும் கஞ்சா விற்பனை: ஒன்றிய கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
கும்மிடிப்பூண்டி பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக, ஒன்றிய கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் குட்கா, கஞ்சா விற்றதாக 40 பேர் கைது: போலீஸ் கமிஷனர்
திருச்சியில் குட்கா, கஞ்சா விற்றதாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நடவடிக்கை தொடரும் எனவும், போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார்.
தென்காசி
தென்காசியில் கஞ்சா விற்பனை செய்ய வந்த இருவர் கைது - போலீஸ் அதிரடி
தென்காசியில் கஞ்சா விற்பனை செய்ய வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்
செக்கானூரணி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது
செக்கானூரணி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சேகர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
திருவெறும்பூர்
திருச்சி பொன்மலை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருச்சி பொன்மலை அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.