/* */

கடையநல்லூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

கடையநல்லூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

கடையநல்லூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
X

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடையநல்லூர் சுடுகாடு அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்ததை கண்டனர்.

இது தொடர்பாக, கடையநல்லூர் மலம்பாட்டை தெருவை சேர்ந்த சம்சுதீன் என்பவரின் மகன் ஷேக்மைதீன் @ ஜமாகான்(61) என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் சிறையில் அடைத்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 25 Jan 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  2. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  4. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  5. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  6. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  7. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு