/* */

புளியங்குடியில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

புளியங்குடியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்; அவரிடம் இருந்து, ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

புளியங்குடியில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
X

கார்த்திக்

தென்காசி மாவட்டம் புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரத் லிங்கம் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவரிடம் ஒன்றை கிலோ கஞ்சா இருப்பதையும், அவர் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தை சார்ந்த பூலித்துறை மகன் கார்த்திக் (20) என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக கார்த்திக்கை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 21 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  3. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  5. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  6. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  8. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  9. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு