/* */

செக்கானூரணி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது

செக்கானூரணி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சேகர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

செக்கானூரணி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த  ஒருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா. 

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே செக்கானூரணி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, மதுரை சரக டிஐஜி-யின் தனிப்படை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தியபோது, தேங்கில் பட்டியை சேர்ந்த சேகர் வயது (47) என்பவர், கஞ்சா பதுக்கி வைத்து அப்பகுதியில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில், தனிப்படை போலீசார் சேகரிடம் இருந்த, ஆறு கிலோ கஞ்சா மற்றும் விற்பனை செய்த பணம் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு, பின்பு செக்கானூரணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 16 Dec 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது