You Searched For "#corona vaccination"
இந்தியா
அரசியல் அழுத்தத்தால் கோவாக்சினுக்கு ஒப்புதல் செய்தி தவறு: மத்திய அரசு
அரசியல் அழுத்தத்தால் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை ஒப்புதல் வழங்கியதாக வெளிவரும் செய்திகள் தவறானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 64 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் 1,597 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில் ஒரே நாளில் 64,405 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்தியா
பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி: நாளை முதல் இலவசம்
நாளை முதல் நாடு முழுவதும் 18 முதல் 59 வயது வரையிலான நபர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படவுள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 84 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் நடந்த மாபெரும் சிறப்பு முகாமில் 84 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 12ம் தேதி 30ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 30ம் கட்ட மெகா கொரோனா திடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம்
நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடுபட்ட பகுதிகள் மற்றும் கிராமங்களுக்கே நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இன்று...
கும்மிடிப்பூண்டி
தேர்வழி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்: எம்எல்ஏ தொடங்கி
கும்மிடிப்பூண்டி தேர்வழி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமினை எம்எல்ஏ டி.ஜே. கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல்
18+ வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி - திண்டுக்கல் கலெக்டர் ஆய்வு
திண்டுக்கல்லில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
சேலம் மாநகர்
சேலத்தில் நோய் தடுப்பு பணிகள்: அதிகாரி நேரில் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முகமது நசிமுதீன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை
இவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் -சென்னை ஆணையர் பிரகாஷ் அதிரடி
நாளிதழ் மற்றும் பால் விநியோகம் செய்யும் நபர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். சென்னையில்...
கோவை மாநகர்
கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: கோவையில் காத்திருந்தவர்கள்
கோவையில், கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால், காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.