விருதுநகர் மாவட்டத்தில் 10ம் தேதி 8 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-10 17:30 GMT

பைல் படம்

விருதுநகர் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 8 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 7 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 64 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News