திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-03-17 14:24 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சுகதார துறை தகவல் தெரிவித்துள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று  மட்டும் புதிதாக 2 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று ஒருவர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News