திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை உயர்வு மக்கள் அதிர்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை உயர்வு மக்கள் அதிர்ச்சி

Update: 2021-06-08 06:45 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 30 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 361. அதில் 30 பேர் உயிரிழந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News