தூத்துக்குடி : 4ம் தேதி 358 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Update: 2021-05-04 14:15 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் 4ம் தேதி மட்டும் புதிதாக 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை 25,796 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 381 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 21,648 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு 2, இதுவரை 159 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 3989 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News