தூத்துக்குடியில் இன்று ஒரேநாளில் 777 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 777 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை 30,742 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 237 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.
இதுவரை 25,666 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு 1, இதுவரை 168 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 4908 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.