கனிமொழி கருணாநிதி எம்.பி தூத்துக்குடி உரக்கடையில் ஆய்வு நடத்தினார்

எட்டயபுரம் பகுதி உரக்கடையில் நாடாளுமன்ற இரசாயனம் மற்றும் உரத்துறை நிலைக்குழு தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி ஆய்வு

Update: 2022-04-24 07:11 GMT

கனிமொழி கருணாநிதி எம்.பி தூத்துக்குடியில் உரக்கடையில் ஆய்வு நடத்தினார்.

நாடாளுமன்ற இரசாயனம் மற்றும் உரத்துறை நிலைக்குழுவின் தலைவராக உள்ள கனிமொழி கருணாநிதி எம்.பி.,  தனது தொகுதியான தூத்துக்குடி மாவட்டம் - எட்டயபுரம் பகுதியிலுள்ள உரக்கடையில் ஆய்வு செய்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News