ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை எடுக்க அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவு, மூலப்பொருட்கள் எடுக்க அனுமதி கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது

Update: 2021-09-13 06:47 GMT

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவு, மூலப்பொருட்கள் எடுக்க அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரியதை தொடர்ந்து வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற  மதுரை கிளை ஒத்திவைத்தது.

கழிவுகள், மூலப்பொருட்களை எடுக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவன மேலாளர் சுமதி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  

Tags:    

Similar News