புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு குறித்து எம்எல்ஏ ஆய்வு

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் உணவு குறித்து எம்எல்ஏ முததுராஜா ஆய்வு செய்தார்.

Update: 2021-05-31 02:15 GMT

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கபபடும் உணவு குறித்து எம்எல்ஏ முத்துராஜா ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோன தொற்று பாதித்து 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களுக்கு தனியார் உணவுகளில் இருந்து காலை மாலை இரவு என மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது .

புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கொரோன வார்டுக்கு இன்று  ஆய்வு செய்வதற்காக சென்ற புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா கொரோன நோயாளிகளுக்கு வழங்குவதற்காக பேக்கிங் செய்து கொண்டு வரப்பட்ட உணவைப் பிரித்து அதன் தரத்தை குறித்தும் ஆய்வு செய்தார்

Tags:    

Similar News